குட்டி குரங்கு Online Tamil Kids Stories

குட்டி குரங்கு

ஒரு அடர்ந்த காட்டில் பல பறவைகள் மிருகங்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.எங்கு பார்த்தாலும் பறவைகளும் விலங்குகளும் தான் காணப்படும். ஒரு பெரிய மரத்தில் குரங்குகள் கூட்டமாக வாழ்ந்து வந்தது. இந்த குரங்கு கூட்டத்தில் ஒரு பெண் குரங்கு மற்றும் பல நாட்களாக குழந்தை கிடையாது. அதனால் தினமும் வருத்தப்படும். மற்ற தாய் குரங்குகள் எல்லாம் ஜோடி ஜோடியாக இருக்கும். ஆனால் இந்த குரங்கு மட்டும் தனிமையிலே இருந்தது. பல நாட்களாக கடவுளை வழங்கி வந்தது. நாட்கள் கடந்தன.
பின்பு இந்த குரங்கிற்கு ஒரு ஆண் குரங்கு குட்டி பிறந்தது. அதிக அளவில் மகிழ்ச்சியில் இருந்தது. ஹலால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இந்த பின் குரங்கிற்கு வருத்தம் தான் அதிக ஏற்பட்டது. பல நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்ததால் அதிக அளவில் பாசம் காட்டி வளர்த்த விட்டது. இதனால் இந்த அம்மாவை விட்டு சிறிது நேரம் கூட விலகுவது கிடையாது. இந்த குரங்கு குட்டிக்கு அம்மாவை விட்டால் வேறு எதுவும் தெரியாது.
இப்படியே விடக்கூடாது என்று எண்ணி அதன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பயிற்சி கொடுத்தது. ஆனால் எதுவும் பயனின்றி போனது. ஒருநாள் அந்த மரத்திலிருந்து இந்த பெண் குரங்கும் குட்டியையும் உணவிற்காக தனியாக வந்தபோது மலைப்பாம்பு ஒன்று இதன் அம்மாவை வந்தது.அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தன் அம்மாவைக் காப்பாற்ற முடியாமல் அழுது கொண்டே அதன் உயிரை காப்பாற்றிக் கொண்டது இந்த குட்டி குரங்கு.
மறுநாள் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தது. அப்போது குட்டி குரங்கு அம்மா வந்தது. நான் அந்த மலைப்பாம்பு இருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டேன் என்று கூறியது. குட்டி குரங்கு பாசிலுடன் கட்டி அணைத்தது. அந்த மலைப்பாம்பு இந்த பின் குரங்கின் நண்பன். இது எல்லாம் ஒரு நாடகம்.
அனுபவமே சிறந்த ஆசான்.

Comments

Popular posts from this blog

குரங்கும் தொப்பி காரனும்

இந்த திராட்சை புளிக்கும்

புலியும் நான்கு பசுவும்