Posts

குட்டி குரங்கு Online Tamil Kids Stories

Image
குட்டி குரங்கு ஒரு அடர்ந்த காட்டில் பல பறவைகள் மிருகங்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.எங்கு பார்த்தாலும் பறவைகளும் விலங்குகளும் தான் காணப்படும். ஒரு பெரிய மரத்தில் குரங்குகள் கூட்டமாக வாழ்ந்து வந்தது. இந்த குரங்கு கூட்டத்தில் ஒரு பெண் குரங்கு மற்றும் பல நாட்களாக குழந்தை கிடையாது. அதனால் தினமும் வருத்தப்படும். மற்ற தாய் குரங்குகள் எல்லாம் ஜோடி ஜோடியாக இருக்கும். ஆனால் இந்த குரங்கு மட்டும் தனிமையிலே இருந்தது. பல நாட்களாக கடவுளை வழங்கி வந்தது. நாட்கள் கடந்தன. பின்பு இந்த குரங்கிற்கு ஒரு ஆண் குரங்கு குட்டி பிறந்தது. அதிக அளவில் மகிழ்ச்சியில் இருந்தது. ஹலால் நாட்கள் கடந்து செல்ல செல்ல இந்த பின் குரங்கிற்கு வருத்தம் தான் அதிக ஏற்பட்டது. பல நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்ததால் அதிக அளவில் பாசம் காட்டி வளர்த்த விட்டது. இதனால் இந்த அம்மாவை விட்டு சிறிது நேரம் கூட விலகுவது கிடையாது. இந்த குரங்கு குட்டிக்கு அம்மாவை விட்டால் வேறு எதுவும் தெரியாது. இப்படியே விடக்கூடாது என்று எண்ணி அதன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பயிற்சி கொடுத்தது. ஆனால் எதுவும் பயனின்றி போனது. ஒருநாள் அந்த மரத்திலி

இந்த திராட்சை புளிக்கும்

Image
இந்த திராட்சை புளிக்கும் ஒருநாள் திராட்சைத் தோட்டம் அருகே நரி ஒன்று சோகமாக வந்தது. நரிக்கு எங்கு தேடியும் 10 நாட்களாக உண்பதற்கு உணவு கிடைக்கவில்லை. அதிக பசி இருந்தது. அப்போது தன் தலைக்கு மேல் இருந்த திராட்சைப்பழங்களை கண்டது. பழங்களை பார்த்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது. இதை பழங்களை ருசி பார்த்தே ஆக வேண்டும்.அதுமட்டுமின்றி என்று நல்ல உணவு கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியில் இருந்தது. திராட்சைப்பழங்களைப் பறிப்பதற்கு முயற்சி செய்தது. அதனால் அழிக்க முடியவில்லை. அதிகளவில் உயரமாக உள்ளதோ இல்லையே நானும் உயரமாக தான் உள்ளேன். பழங்களைப் பறிக்க முடியவில்லை.பின்பு நேராக நின்று பறிக்க முயன்று முயன்று பார்த்தது கடைசிவரையிலும் பழங்களை பறிக்க முடியாமல் தரையில் கீழே விழுந்தது. கீழே விழுந்ததால் நரிக்கு கோபம் வந்து அந்த திராட்சை தோட்டத்தை விட்டு சென்றது. இந்த திராட்சை புளிக்கும் என்று கூறிக் கொண்டே சென்றது. நமக்கு கிடைக்காத பொருளே கேவலமாக நினைக்க கூடாது. காட்டிற்குச் சென்ற நெறி அங்கு இரண்டு எலிகள் பேசியதை கேட்டது.தன் பாட்டில் ஓரத்தில் ஒரு திராட்சை தோட்டம் உள்ளது அதில் பழங்கள் எல்லாம்

பூனைக்கு யார் மணி கட்டுவது Tamil Kids Stories

Image
பூனைக்கு யார் மணி கட்டுவது ஒரு மளிகை கடையில் எலிகள் கூட்டமாக வாழ்ந்து. மளிகை கடை என்பதால் உணவிற்கு பஞ்சமே கிடையாது.ஆனால் என்னதான் உறவுகள் இருந்தாலும் இந்த எலிகள் கடையில் உணவுகளை உண்பதோடு நிறுத்தாமல் சில பொருட்களை உடைத்து போடும்.அப்போது இதைக்கண்ட வியாபாரிக்கு அதிக அளவில் கோபம் வந்து இதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று ஒருநாள் பூனை ஒன்றை மளிகை கடைக்கு அழைத்து வந்தார். பூனையை பார்த்தவுடன் இலைகள் எல்லாம் பயந்தன. எலி கூட்டத்தில் ஒவ்வொரு இலையாக காணாமல் போனது. பெரிய கூட்டம் சிறிய கூட்டமாக மாறியது.பூனை தான் எலிகளை அதற்கு உணவாக்கிக்கொண்டது. ஒருநாள் அனைத்து இலைகளும் மளிகை கடையில் உள்ள வலையில் கூட்டமாக கூடினர்.தலைவலி இந்த பூனைக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் இல்லையென்றால் மீதமுள்ளவர்கள் காணாமல் போவார்கள். இதற்கு யாருக்காவது நன்கு யோசனை உள்ளதா என்று கேட்டது. அனைத்திலும் சிறிது நேரம் யோசித்தனர். அப்போது ஒரு குண்டு எனக்கு நல்ல யோசனை வந்தது.பூனை வருவதும் உண்மை தெரிந்தால் நாம் கவனமாக நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கூறியது. தலைவன் எலி நல்ல யோசனைதான் கூறி முடிப்பதற்குள் மற்றும் புத்திசாலி ப

குரங்கும் தொப்பி காரனும்

Image
குரங்கும் தொப்பி காரனும் அழகிய கிராமத்தில் குழந்தைகள் அனைவரும் ஒன்று கூடி விளையாடி வந்தனர். அப்போது பல ஊர்களில் தொப்பி வியாபாரி தொப்பியை விற்றுவிட்டு அந்த அழகிய கிராமத்திற்கு வந்தார்.இந்த வியாபாரி வருவதைக் கண்ட அனைத்து குரங்குகளும் தன் பெற்றோர்களிடம் கூறி அவர்களுக்கு தேவையான தொப்பிகளை வாங்கிக் கொண்டனர். தொப்பி வியாபாரி விற்பனை செய்வதில் கவனமாக ஆர்வத்துடனும் இருந்தார். அதேசமயம் அதிக களைப்பாகவும் இருந்தார். அந்த கிராமத்தை விட்டு வேறொரு கிராமத்திற்கு செல்லலாம் என்று ஊருக்கு வெளியே சென்றார். அவர் களைப்பாக இருந்ததால் ஒரு நல்ல மரமாக பார்த்து அதில் உறங்கலாம் என்று தொப்பி கூடையை தனியாக வைத்துவிட்டு மரத்தடியில் படுத்தார். சிறிது நேரத்தில் நன்றாக உறங்கிவிட்டார். அப்போது மரத்தின் மேல் இருப்பதை காணாமல் இவர் தொப்பி கூடிய கீழே வைத்து உறங்கி விட்டார். மரத்தின் மேல் குரங்குகளின் கூட்டம். குரங்குகள் அனைத்தும் மிகவும் குறும்புத்தனம் செய்பவையாகும்.இந்த கிளைகளுக்கு இருந்து மற்றவர்களுக்கு தாண்டுவது என்று மாறி மாறி தாண்டி விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு குரங்கு மரத்தடியில் தொப்பி இருப்பதை கண்ட

புலியும் நான்கு பசுவும்

Image
புலியும் நான்கு பசுவும் ஒரு காட்டில் நான்கு பசுக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது. எப்போதுமே நான்குமே ஒன்றாகத்தான் இருக்கும். உணவு தேடிச் சென்றாலும் தண்ணீர் பருகினால் ஒன்றாகத்தான் செல்லும். காட்டில் உள்ள அனைத்து வேட்டை மிருகங்களும் இந்த நான்கு பசுக்களிடம்  வேட்டையாட வந்தாள் இந்த நான்கு பசுக்களிடம் தோற்று தான் செல்லும். பசுக்கள் ஒற்றுமையாக இருந்ததால் காட்டில் உள்ள எந்த ஒரு விலங்குகளும் நெருங்க கூட முடியவில்லை. ஒரு நாள் நரி ஒன்று தைரியமாக இந்த பசுவிடம் வந்து தந்திரமாக செயல்படுவதாக எண்ணி பசுவிடம் பல தடைகளை வாங்கிச் சென்று ஒரு பாடத்தை கற்றுக் கொண்டது. முதலில் இருந்து பசுக்களை நன்றாக கவனித்து வந்தது புலி ஒன்று. காட்டில் ஒற்றுமையாக இருந்ததால் நான்கு பசுக்களும் நன்றாக குறுகுறுவென இருந்தது. தினமும் புலி மறைந்திருந்து கவனித்து வந்தது.ஒருநாள் தன்னம்பிக்கையோடு தைரியமாகவும் பசுக்களை வேட்டையாட சென்றது. ஆனால் புலி தோற்றுப்போனது. நரிக்கு நடந்ததுதான் இந்த புலிக்கும் நடந்தது. பலத்த அடி வாங்கி கொண்டு சென்ற புலி தந்திரமாக யோசித்தது. இந்த நான்கு பசுக்களும் ஒன்றாக இருந்ததால் ஒன்றுமே செய்ய முடியாது.

குரங்கின் அட்டகாசம்

Image
குரங்கின் அட்டகாசம் வாழைத்தோப்பில் பங்கு என்கிற குரங்கு ஒன்று பல நாட்களாக அட்டகாசம் செய்து வந்தது. அதிக அளவில் வாழைப் பழங்களை உண்பது. பழங்களை பறித்து கீழே போடுவது வாழைப்பூவை கடிப்பது போன்ற பல சேட்டைகளை செய்து வந்தது.இந்த குரங்கு செய்யும் செயல்களை தாங்கமுடியாமல் குமார் ஒரு மரத்தடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக குமார் தம்பி கார்த்திக் வந்தான். ஏன் அழுகிறாய் அண்ணா என்று கேட்டான்.அதற்கு குமார் நம் வாழைத்தோப்பில் ஒரு குரங்கு அட்டகாசம் பொறுக்க முடியவில்லை. அதிகளவில் சேட்டை செய்து வந்தது. என்னால் அந்த குரங்கை கட்டுப்படுத்த முடியவில்லை.அதனால் அந்த குரங்கை இடம் ஒப்பந்தம் ஒன்று போட்டுக் கொண்டேன். தினமும் 10 வாழைப்பழங்களை தருகிறேன் இனிமேல் இப்படி செய்யாதே என்று குமார் கூறினார். இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டு சென்ற குரங்கு யோசித்துக்கொண்டே நடந்தது. அப்போது நமக்கு இவன் பயப்படுகிறான்.கேட்டது கேட்டுவிட்டோம் சிறிது அதிகமாக கேட்டுவிடலாம் என்று மீண்டும் வந்து குமாரிடம் தினமும் 20 பழங்களை கொடுக்க வேண்டும் என்று கூறியது. அப்படி கொடுக்கவில்லை என்றால் நான் தினமும் செய்வத

இரண்டு கிளிகள் Tamil Online Stories In Tamil

Image
இரண்டு கிளிகள் ஒரு கிராமத்தில் காய்கறி வியாபாரி தள்ளுவண்டியில் காய்கறி கூறிவிட்டுச் சென்றார். அப்போது சிறிது மேடு பள்ளத்தில் ஏறி இறங்கியதால் மிளகாய் ஒன்று வண்டியிலிருந்து கீழே விழுந்தது. ஒன்று மட்டும் விழுந்ததால் அந்த வியாபாரி கவனிக்காமல் சென்று விட்டார். ஆனால் எந்த மிளகாயை இரண்டு கிளிகள் கவனித்து உள்ளது. எதிர் எதிர் புறத்தில் அமர்ந்திருந்த கிளிகள் இதை பார்த்து உள்ளது. முதலில் ஒரு கிளையில் அமர்ந்திருந்த கிளி நல்ல மிளகாய் பார்ப்பதற்கு நாக்கில் எச்சில் ஊறுகிறது என்று அந்த இடம் முதலில் வந்தது.இரண்டாவது அப்போதுதான் ஒரு கிளி வீட்டின் கூரையில் பறந்து வந்து அமர்ந்தது. அமர்ந்த உடனேயே இந்த மிளகாய் பார்த்தது. பக்கத்திலும் இந்தக் கிளியை பார்த்தது.இதை இந்தக் கிளியை உன்ன விடக்கூடாது என்று கூறி இறங்கி வந்தது. அப்போது மிளகாய் அருகே இரண்டு கிளிகளும் வந்தது.முதலில் வந்த கிளி நான் தான் முதலில் வந்தேன் ஆகையால் எனக்குத்தான் இது சொந்தம் என்று கூற மற்றவர்களையும் விட்டுக் கொடுக்கவில்லை. இப்படியே ஒருவர் ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது முதலில் இருந்த கிளி மற்றொரு கிளியைப் ப